இந்தியா திருநெல்வேலி மாவட்டத்திற்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது Oct 01, 2020 திருநெல்வேலி மாவட்டம் டெல்லி: திருநெல்வேலி மாவட்டத்திற்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது வழங்கப்படுகிறது. காணொலி மூலம் நடைபெறும் விழாவில், நாளை விருது வழங்கப்படுகிறது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு