ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சென்னை: ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: