ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ராஸ் பகுதியில் கொல்லப்பட்ட 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தகவல் தெரிவித்துள்ளார். கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்துவிட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது என தகவல் தெரிவித்துள்ளார்.