×

வங்கி, வாகனப் பங்குகளை முதலீட்டார்கள் ஆர்வத்துடன் வாங்கியதால் பங்குச்சந்தைகளில் ஏற்றம்

மும்பை: வங்கி, வாகனப் பங்குகளை முதலீட்டார்கள் ஆர்வத்துடன் வாங்கியதால் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து 38,697 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 169 புள்ளிகள் அதிகரித்து 11,417 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.



Tags : investors ,bank , Stock markets soared as investors eagerly bought and bought auto stocks
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...