×

சென்னை தரமணியில் 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.: 2 பேர் கைது

சென்னை: சென்னை தரமணியில் 250 கிலோ குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றி 2 பேரை கைது செய்துள்ளனர். தரமணி களிகுன்றம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். குட்கா பொருட்களை ஆட்டோவில் கடத்திச் சென்றதாக புருஷோத்தமன், மாரிசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Tags : Chennai , 250 kg of Gutka seized from Chennai: 2 arrested
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...