×

பாபர் மசூதியை யாரும் இடிக்கவில்லை என்பதே தற்போது வேதனை குரலாக உள்ளது.: ப.சிதம்பரம் ட்வீட்

டெல்லி: ஜெசிக்காவை யாரும் கொள்ளவில்லை என சில ஆண்டுக்கு முன் வேதனையுடன் கூறினோம் என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பாக ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மசூதியை யாரும் இடிக்கவில்லை என்பதே தற்போது வேதனை குரலாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



Tags : no one ,Babri Masjid , The sad news is that no one has demolished the mosque: P. Chidambaram tweeted
× RELATED தாவுத் கூட்டாளி அப்துல் கரீம் விடுவிப்பு