×

அரக்கோணத்தில் நகராட்சி பணியாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் நகராட்சி பணியாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நகர அமைப்பு அலுவலர் தாமோதரன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் பணி புறக்கணித்துள்ளனர். 


Tags : hemisphere , In the hemisphere municipal employees struggle to ignore their tasks
× RELATED ‘நாடாளுமன்றத் தேர்தலில் சூழலுக்கு...