குற்றம் பல்லடத்தில் வடமாநில பெண் பலாத்காரம்: 3 பேர் கைது Sep 30, 2020 வடக்கு பல்லடம் பல்லடம்: பல்லடத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண், 6 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பெண் பலாத்காரம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு