தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு இளைஞர் செல்வன் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு இளைஞர் செல்வன் குடும்பத்தினரின் வீட்டிற்கு சென்று  கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல் தெரிவித்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். சொத்துத் தகராறு காரணமாக காரில் கடத்திக் இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்டார்.

Related Stories: