×

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு: சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கை மூலம் இடித்து தள்ளப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் பாபர் மசூதி இடிப்பு குற்றச் சதியை நிரூபிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் தோற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags : Babri Masjid ,MK Stalin , Babri Masjid, MK Stalin
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...