பாபர் மசூதி வழக்கு தீர்ப்புக்கு எதிராக திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்பாட்டம்

திண்டுக்கல்: பாபர் மசூதி வழக்கு தீர்ப்புக்கு எதிராக திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். பாபர் மசூதி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: