தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு: சிபிசிஐடி பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் காவலர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி சிபிசிஐடி பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. நிலத்தகராறு காரணமாக இளைஞர் செல்வம் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

Related Stories: