×

ஏடிஐிபி ஜெயந்த் முரளியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஏடிஐிபி ஜெயந்த் முரளியை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழங்கு ஏடிஐிபியாக ராஜேஷ் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஓழுங்கு ஏடிஐிபியாக நியமிக்கப்பட்டு உள்ள ராஜேஷ் தாஸ் அதிகாரி பீலா ராஜேஷின் கணவர் ஆவார். 


Tags : Government ,orders transfer ,Tamil Nadu ,ATIP Jayant Murali , ADIP Jayant Murali, Workplace, Change, Government of Tamil Nadu
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...