தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவகாசத்தை டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: