குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரம் இல்லை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

லக்னோ: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 28 ஆண்டுகளுக்கு பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்து, இச்செயல் திட்டமிட்டு நடைபெற்றது அல்ல என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: