அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி

சென்னை: அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Related Stories: