UPSC தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: UPSC தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய வழக்கில் தேர்வுகளை ஒத்திவைக்க கோர கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக UPSC நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த நிலையில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால் வாதாடுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: