தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம்..!

சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தவிருந்த இத்திட்டம் கொரோனா காலத்தில் தடைபட்ட நிலையில் தற்போது நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

Related Stories: