பெங்களுருவில் 25 நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தை குமரியில் மீட்பு

குமரி: பெங்களுருவில் 25 நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தை குமரி மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. களியக்காவிளை பேருந்து நிலையத்தில் லோகிதா என்ற பெண் குழந்தையுடன் நின்றிருந்த ஜோசப் ஜான் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: