துணை முதல்வர் ஓ.பி.எஸ் காலை 11 மணிக்கு சிஎம்டிஏ அலுவலகத்தில் துறை அலுவலர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: துணை முதல்வர் ஓ.பி.எஸ் காலை 11 மணிக்கு சிஎம்டிஏ அலுவலகத்தில் துறை அலுவலர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் வீட்டு வசதிதுறை அதிகாரிகளும், சிஎம்டிஏ அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர். 

Related Stories: