உ.பி.யில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை கொலை: சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவு

ஹத்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரா பகுதியில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: