ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள் என்றால், உண்மைகள் அடக்கப்படுகின்றன: ராகுல்காந்தி

டெல்லி: இந்தியாவில் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள், அதில் உண்மைகள் அடக்கப்படுகின்றன என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவரது குடும்பத்திடமிருந்து பறிக்கப்படுவது அநியாயமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: