ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி அணி தாமதமாக வீசியதற்காக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஷார்ஜா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி அணி தாமதமாக வீசியதற்காக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: