குடியாத்தம் அடுத்த மோர்தனா அணை 2 ஆண்டுக்குப் பின் நிரம்பி வருகிறது

வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தனா அணை 2 ஆண்டுக்குப் பின் நிரம்பி வருகிறது. கவுன்டன்ய மகாநதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: