நாமக்கல் மாவட்டத்திற்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரிமளம் அருகே தனிப்படை போலீசாரின் சோதனையில் சிக்கிய ஆரோக்கியதாஸை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: