×

இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது. மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கண்காணித்து வந்தது. இதனையடுத்து, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Amnesty International ,India , India, Amnesty International, announcement
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!