திருவாரூர் அருகே கனமழையால் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.: விவசாயிகள் வேதனை

திருவாரூர்: தே.மங்கலம், சித்தாநல்லூர் போன்ற பகுதிகளில் கனமழையால் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. கனமழை காரணமாக வாய்க்காலில் இருந்த நீர் விளை நிலங்களில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: