இலங்கைக்கு கடத்த முயன்ற 93 மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: திருவாடானையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 93 மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரங்காடு  கடற்கரை அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: