வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் 6வது நாளாக ரயில் மறியல் போராட்டம்

சண்டிகர் : வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 6 வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வரும் 1ம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: