ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 30 லட்சம் மதிப்புள்ள விராலி மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 30 லட்சம் மதிப்புள்ள விராலி மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொண்டி கடல்பகுதியில் இருந்து கடத்திச் செல்வதற்காக பதுக்கப்பட்டு இருந்த 3.5 டன் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: