ராமநாதபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!!

ராமநாதபுரம் : திருப்பாலைக்குடி அருகே நாகனேந்தல் விலக்கு பகுதியில் நடந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: