சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை சரியாக செலுத்தி இருந்தால் 5% ஊக்கத்தொகை.: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை சரியான காலத்திற்குள் செலுத்தி இருந்தால் 5% ஊக்கத்தொகை பெறலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சரியான காலத்திற்குள் சொத்து வரியை செலுத்த தவறினால் 2% தண்டத்தொகையுடன் செலுத்த நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: