×

வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நந்த கிஷோர் கார்க் என்ற மருத்துவர் மனு தாக்கல் செய்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகள் எளிதாக பாதிக்கப்பட்டு விடலாம் எனவும் மனுதாரர் கூறினார்.


Tags : Supreme Court , Guideline for online class, ban, petition to the Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...