எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

ஆந்திரா: எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

Related Stories: