×

எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

ஆந்திரா: எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.


Tags : Andhra Pradesh ,Modi ,Chief Minister ,SBP , Letter to SBP, Bharat Ratna, Prime Minister Modi, Andhra Pradesh Chief Minister
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்