போதைப் பொருள் வழக்கில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி உள்ளிட்டோருக்கு ஜாமின் மறுப்பு

பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி உள்ளிட்டோருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.  பெங்களூருவில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது, கன்னட திரை உலகினர் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: