சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ்-ஈபிஸ் இடையே வாக்குவாதம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ்-ஈபிஸ் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். என்னை முதல்வராக்கியது ஜெயலலிதா; ஆனால் உங்களை முதல்வராக்கியது சசிகலா என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Related Stories: