அரியலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, அதே கிராமத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் மணிகண்டன் கைது செய்ப்பட்டார். இந்நிலையில் சிறுமி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டது.

Related Stories: