×

சென்னையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை தொடக்கம்

சென்னை: கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை தொடங்கியது.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மருந்து பரிசோதனை இந்தியாவில் 16 இடங்களில் நடைபெற்று வருகிறது.


Tags : Chennai , Covshield test begins in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...