கொரோனா காலத்தில் அயராது உழைத்த ஓபிஎஸ்-இபிஸ்-க்கு பாராட்டு உள்பட அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னையில் நடந்தது வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அயராது உழைத்த ஓபிஎஸ்-இபிஸ் மற்றும் அமைச்சர்களுக்கு செயற்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  அரசு குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

Related Stories: