×

கொரோனா காலத்தில் அயராது உழைத்த ஓபிஎஸ்-இபிஸ்-க்கு பாராட்டு உள்பட அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: சென்னையில் நடந்தது வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அயராது உழைத்த ஓபிஎஸ்-இபிஸ் மற்றும் அமைச்சர்களுக்கு செயற்குழுவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  அரசு குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.


Tags : AIADMK Executive Committee ,Corona , AIADMK executive committee passes 15 resolutions, including praises for OBS-IPS who worked tirelessly during the Corona period
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...