×

விவசாயி என சொல்லிக்கொள்ளும் முதல்வர் விவசாயிகளுக்காக என்ன செய்தார்?.: தயாநிதிமாறன் கேள்வி

சென்னை: விளை பொருட்களை பாதுகாக்க வேண்டிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பெற செயல்படுகிறது என்று திமுக எம்.பி.தயாநிதிமாறன் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயி என சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் விவசாயிகளுக்காக என்ன செய்தார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Chief Minister , What did the Chief Minister who claims to be a farmer do for the farmers?.: Dayanidhimaran Question
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...