அரசியல் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எதும் பயன் உள்ளதா? காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி Sep 28, 2020 காஞ்சிபுரம் எம்.கே. ஸ்டாலின் காஞ்சிபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எதும் பயன் உள்ளதா? என காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். விவசாயி என சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை மக்களுக்கு என்ன செய்துள்ளார் எனவும் கூறினார்.
அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் எச்சரிக்கை
அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை இருந்தது.. இருக்கு.. இருக்கும்.. நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி
2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு: எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு
10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி ஊழல் செய்யவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கு பயன்பட்டது? – அமைச்சர் மனோ தங்கராஜ்
ஜிஎஸ்டி கொங்கு மண்டலத்தை அழித்துவிட்டது; ‘நார்த் இந்தியா கம்பெனி’ நாட்டை பாடாய்படுத்துகிறது: கமல் கடும் தாக்கு