வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய அரசின் 2 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றுள்ளனர். மேலும் சென்னை பெருங்குடி கந்தன்சாவடியில் வைகோ, ரவிபச்சமுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: