புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  26,400-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: