×

சொல்லிட்டாங்க...

பிரதமர் மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான அட்டூழியங்கள், சுரண்டல்களுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

மாணவர்களின் எதிர்காலத்துடன் கொரோனா பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது என்றால், அதிமுக அரசு இன்னொருபுறம் விபரீத விளையாட்டு நடத்துகிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகஅரசு அறிவித்துள்ள புதிய நெல்கொள்முதல் விலையில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்ந்து விடவில்லை. - பாமக நிறுவனர் ராமதாஸ்

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை. அவர்களை எதிர்த்துதான் ஆட்சியும், கட்சியும் நடந்துகொண்டிருக்கிறது. - அமைச்சர் கே.சி.வீரமணி

Tags : The people must unite and give a voice against the atrocities and exploitation of the farmers by the Prime Minister Modi government
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...