×

நீடாமங்கலத்தில் வெடிகுண்டு பார்சல் அனுப்பியதாக 2 பேர் கைது

திருவாரூர்: நீடாமங்கலத்தில் ஸ்டுடியோ உரிமையாளருக்கு வெடிகுண்டு மூலப்பொருள் பார்சல் அனுப்பப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்பி துரை தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சத்தியமூர்த்தி, அமீர்சையது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்டுடியோ உரிமையாளர் வீரகுமார், தஞ்சையில் விவசாயி ஒருவருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

Tags : Needamangalam , Thiruvarur, arrested
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி