×

கொரொனா தொற்று அதிகம் பரவுவதால் அக்டோபர் 5 வரை சமயபுரத்தில் கடைகளை அடைக்க திருச்சி ஆட்சியர் உத்தரவு

திருச்சி: திருச்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்  நிலையில் சமயபுரத்தில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரொனா தொற்று அதிகம் பரவுவதால் வரும் திங்கள் முதல் அடுத்த திங்கள் வரை சமயபுரம் கடைகள் முழுமையாக அடைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Trichy Collector ,closure ,shops ,Samayapuram , Trichy, Corona
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி