திருவள்ளூர்: எஸ்.பி.பி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து மரியாதை செய்துள்ளார். பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி-யின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
Tags : Tiruvallur District Collector ,SBP , Tiruvallur District Collector pays homage to SBP body with flower ring