×

எஸ்.பி.பி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை

திருவள்ளூர்: எஸ்.பி.பி உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து  மரியாதை செய்துள்ளார்.  பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி-யின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் திரண்டுள்ளனர்.


Tags : Tiruvallur District Collector ,SBP , Tiruvallur District Collector pays homage to SBP body with flower ring
× RELATED திருக்குறள் முற்றோதல் திறனறித்...