×

எஸ்.பி.பி. உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை: அனிருத்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டு தேசத்தில் குரல் மறைந்துவிட்டது. எஸ்.பி.பி. உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை என கூறினார்.


Tags : SBP ,Anirudh , SBP Memories with are precious, unforgettable: Anirudh
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படம் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்